இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் கோடை சீசனின் கடைசி ஞாயிற்றுகிழமை இன்று என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காண்ப்படுவதால் கடற்கரை திருவிழா கோலம் பூண்டுள்ளது. இந்தியாவின் தென்கோடியான தமிழகத்தின் கன்னியாகுமரி…
View More கன்னியாகுமரியில் கோடைசீசனின் கடைசி ஞாயிற்றுக்கிழமை-அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தினால் திருவிழா கோலத்தில் கன்னியாகுமரி கடற்கரை#Kanniyakumari
மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ராணுவ வீரர்- தர்ம அடி கொடுத்த இளைஞர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் சாலையில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட மதுபோதையில் இருந்த ராணுவ வீரரை இளைஞர்கள் இரும்பு கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்…
View More மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ராணுவ வீரர்- தர்ம அடி கொடுத்த இளைஞர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!முகநூல் மூலம் மூதாட்டியிடம் பணம் பறித்த இளைஞர்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
முகநூல் மூலம் பழக்கம் ஏற்படுத்தி பெங்களூரு மூதாட்டியின் படத்தை மார்பிங் செய்து பணமோசடியில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் (…
View More முகநூல் மூலம் மூதாட்டியிடம் பணம் பறித்த இளைஞர்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை!குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் – கரை திரும்பிய மீனவர்கள்!
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் தொடரும் கடல் சீற்றத்தினால், ஆயிரக்கணக்கான பைபர் படகு மீனவர்களும் நாட்டு படகு மீனவர்களும் தொழிலை கைவிட்டு வேதனையுடன் கரை திரும்பினர். கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை…
View More குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் – கரை திரும்பிய மீனவர்கள்!சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை தெப்ப திருவிழாவை ஒட்டி இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான…
View More சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டம்!கன்னியாகுமரியில் பனைப் பொருட்கள் பயன்பாடு குறித்த கண்காட்சி!
கன்னியாகுமரியில் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற பனைப் பொருட்கள் குறித்த கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தோட்டக்கலை மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் ஸ்கார்ட் கிறிஸ்தவ…
View More கன்னியாகுமரியில் பனைப் பொருட்கள் பயன்பாடு குறித்த கண்காட்சி!காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின்…
View More காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!ஆவின் பால் தட்டுப்பாடு- முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகவர்கள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகத்தை முகவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு பால்வளத்துறையின் சார்பில் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு…
View More ஆவின் பால் தட்டுப்பாடு- முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகவர்கள்!ஆஸ்கர் நாயகர்களை காண உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!
ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ் படத்தில் நடித்த ரகு, பொம்மி ஆகிய யானைக்குட்டிகளை காண உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். விடுமுறை தினத்தையொட்டி உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.…
View More ஆஸ்கர் நாயகர்களை காண உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!கன்னியாகுமரியில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு…
கன்னியாகுமரியில் ரமலான் நாட்களில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு பிரிவினர் இடையே பிரச்சனை போலீசார் முன்னிலையில் கை கலப்பில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு. கன்னியாகுமரி மெயின் ரோட்டில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. இங்கு…
View More கன்னியாகுமரியில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு…