தென்னிந்திய அளவிலான பகல்இரவு கால்பந்தாட்ட போட்டி கன்னியாகுமரியில் துவக்கம்!

கன்னியாகுமரி  வாணியாக்குடி கடற்கரை கிராமத்தில் தென்னிந்திய அளவிலானபகல் இரவு கால் பந்தாட்ட போட்டி நேற்று துவங்கப்பட்டது. 24 அணிகள் கலந்து கொண்டு மோதும் நிலையில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என…

View More தென்னிந்திய அளவிலான பகல்இரவு கால்பந்தாட்ட போட்டி கன்னியாகுமரியில் துவக்கம்!

6000 தொழிலாளர்களை காவு வாங்கிய FIFA உலகக் கோப்பை – நடந்தது என்ன ?

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக பணிகளில் ஈடுபட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் கிட்டதட்ட 6000 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கத்தார் நாட்டில் நடை பெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக பல்வேறு பணிகள்…

View More 6000 தொழிலாளர்களை காவு வாங்கிய FIFA உலகக் கோப்பை – நடந்தது என்ன ?