சாலையில் தேங்கிய மழைநீர் – நீச்சல் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்!
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த இறையுமான்துறையில் பழுதான சாலையில் நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் நீச்சல் அடித்து வார்டு உறுப்பினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த நிரோடியில்...