கன்னியாகுமரி வாணியாக்குடி கடற்கரை கிராமத்தில் தென்னிந்திய அளவிலானபகல் இரவு கால் பந்தாட்ட போட்டி நேற்று துவங்கப்பட்டது. 24 அணிகள் கலந்து கொண்டு மோதும் நிலையில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என…
View More தென்னிந்திய அளவிலான பகல்இரவு கால்பந்தாட்ட போட்டி கன்னியாகுமரியில் துவக்கம்!#started today
42 ஆண்டுகளுக்குப் பின் ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா!
பழமை வாய்ந்த ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா 42 ஆண்டுகளுக்கு பின் இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் பழமை வய்ந்த திருவழுதீஸ்வரர் பெரியநாயகி அம்பாள் திருக்கோயில் உள்ளது.…
View More 42 ஆண்டுகளுக்குப் பின் ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா!