தென்னிந்திய அளவிலான பகல்இரவு கால்பந்தாட்ட போட்டி கன்னியாகுமரியில் துவக்கம்!
கன்னியாகுமரி வாணியாக்குடி கடற்கரை கிராமத்தில் தென்னிந்திய அளவிலானபகல் இரவு கால் பந்தாட்ட போட்டி நேற்று துவங்கப்பட்டது. 24 அணிகள் கலந்து கொண்டு மோதும் நிலையில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என...