“பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  பில்கீஸ் பானு வழக்கில்,  குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து,  குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்கும்…

View More “பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை” – பில்கீஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

“குற்றவாளிகளுக்கு தண்டனையை குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை” என பில்கீஸ் பானு வழக்கில்  உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு,  கூட்டு பாலியல்…

View More “குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை” – பில்கீஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டுள்ளது. 2006 – 2011 காலகட்டத்தில் தமிழ்நாடு அமைச்சராக…

View More வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!

“நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது!” – திருமாவளவன்

நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.  திமுக, விசிகி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் 140 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த…

View More “நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது!” – திருமாவளவன்

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு – சென்னை கூடுதல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும்,  கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு எதிராக ஜனவரி 4 தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என சென்னை கூடுதல்…

View More முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு – சென்னை கூடுதல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

“உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்!” – என்.ஆர்.இளங்கோ பேட்டி!

30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்… நிச்சயம் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம் என அவரது தரப்பு வழக்கறிஞரும்,  மாநிலங்களவை திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை…

View More “உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்!” – என்.ஆர்.இளங்கோ பேட்டி!

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு!

பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை,  கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 2006- 2011-ம்…

View More அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு!

மறைந்த முன்னாள் அமைச்சர் மனைவியின் சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் அமைச்சர் அ.ம.பரமசிவனின் மனைவிக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச…

View More மறைந்த முன்னாள் அமைச்சர் மனைவியின் சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு – ரூ.1 கோடி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரளாவை சேர்ந்த சர்மிளா அவதூறு கருத்துக்களை பரப்பியதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு சர்மிளா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\ திருநெல்வேலி காவல் ஆணையரிடம்…

View More சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு – ரூ.1 கோடி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் – தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!

ஒருமுறை பயன்படுத்தும் பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேப்பர் கப் தயாரிப்பில் மெழுகு உள்ளிட்ட உடல்நலத்திற்கு கெடு…

View More பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் – தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!