பாரிஸ் ஒலிம்பிக்: வினேஷ் போகத் விவகாரத்தில் 3வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!

வினேஷ் போகத் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கு மீண்டும் 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் கடந்த 26-ம் தேதி தொடங்கிய 33-வது ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்ற நிலையில்…

View More பாரிஸ் ஒலிம்பிக்: வினேஷ் போகத் விவகாரத்தில் 3வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. டெல்லி அரசின் மதுபான கொள்கை  வழக்கில் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேருக்கு 4 ஆயுள் தண்டனை!

வீட்டிற்கு அருகில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு நான்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை…

View More ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேருக்கு 4 ஆயுள் தண்டனை!

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை ரத்து – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றவாளி மறுஆய்வு மனு!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 11 குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

View More பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை ரத்து – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றவாளி மறுஆய்வு மனு!

தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  மத்தியில் ஆளும் பாஜக அரசு 2018-ல் அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் முறையே செல்லாது என உச்சநீதிமன்றத்தின்…

View More தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட போது விமர்சித்து ராகுல் வெளியிட்ட பதிவு – தற்போது இணையத்தில் வைரல்!

மத்திய அரசால் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதனை விமர்சித்து ராகுல் X தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம்…

View More தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட போது விமர்சித்து ராகுல் வெளியிட்ட பதிவு – தற்போது இணையத்தில் வைரல்!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சரண்!

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத், கோத்ரா சிறையில் சரணடைந்தனர். 2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை…

View More பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சரண்!

பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய குற்றவாளிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி!

பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய அவகாசம் கேட்ட குற்றவாளிகளின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதனால் அவர்கள் இன்னும் 3 நாட்களுக்குள் சரணடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத…

View More பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய குற்றவாளிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி!

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் க.பொன்முடி,  அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத்…

View More சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

மறைந்த பின்பும் முஷாரஃபுக்கு உறுதி செய்யப்பட்ட மரண தண்டணை- பாக். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை…

View More மறைந்த பின்பும் முஷாரஃபுக்கு உறுதி செய்யப்பட்ட மரண தண்டணை- பாக். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!