சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதியதாக இரண்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடத்தில் தற்போது 16 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள…

View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள்

நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி: சேலத்தில் பரபரப்பு

நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்படுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அலுவலக பணிகள் வழக்கம்போல இன்று நடந்துகொண்டிருந்தது. அப்போது, அலுவலக உதவியாளராக பணிபுரிந்து…

View More நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி: சேலத்தில் பரபரப்பு

விசாரணை நடந்தபோது நீதிபதியை தாக்கிய போலீஸ்: துப்பாக்கியால் மிரட்டியதால் அதிர்ச்சி

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் திடீரென தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ளது ஜன்ஜார்புர். இங்குள்ள நீதிமன்றத்தில், கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அவினாஷ்…

View More விசாரணை நடந்தபோது நீதிபதியை தாக்கிய போலீஸ்: துப்பாக்கியால் மிரட்டியதால் அதிர்ச்சி

பெண்களின் துணிகளை துவைக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு, பாட்னா உயர் நீதிமன்றம் தடை

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஜாமீன் வழங்க, கிராமத்து பெண்களின் துணிகளை துவைக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு, வழக்குகளை விசாரிக்க பாட்னா உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர், லலன் குமார்…

View More பெண்களின் துணிகளை துவைக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு, பாட்னா உயர் நீதிமன்றம் தடை

ஜாமீன் மறுக்கப்பட்டதால் கார் மீது மோதலா? நீதிபதி புகாரால் பரபரப்பு

ஜாமீன் மறுக்கப்பட்டதால், தனது கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக நீதிபதி கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதேப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது அகமத்.…

View More ஜாமீன் மறுக்கப்பட்டதால் கார் மீது மோதலா? நீதிபதி புகாரால் பரபரப்பு

நீட் தேர்வு பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழு: 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருத்து!

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு…

View More நீட் தேர்வு பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழு: 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருத்து!