ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியில் உள்ள கோயிலில் உள்ள அண்டாவை திருடியவருக்கு நூதன தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டது கவனம் பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியை சேர்ந்தவர் அங்கய்யா (வயது 28) கடந்த…
View More கோயிலில் அண்டாவை திருடியவருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதி!judge
“மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டிற்குள் நுழைய தடை..”- இப்படிப்பட்ட இந்தியாவில் வாழ்வதாக #SupremeCourt நீதிபதி வேதனை!
மாதவிடாய் காலத்தில் பெண் 5 நாட்களுக்கு தனது வீட்டிற்கு வெளியே அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து வருவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் தெரிவித்துள்ளார். கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற…
View More “மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டிற்குள் நுழைய தடை..”- இப்படிப்பட்ட இந்தியாவில் வாழ்வதாக #SupremeCourt நீதிபதி வேதனை!#MHC | சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் – குடியரசு தலைவர் உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள்…
View More #MHC | சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் – குடியரசு தலைவர் உத்தரவு!#Whatsapp, இமெயில் அனுப்பிய மனுதாரர் | வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு!
தனிப்பட்ட முறையில் வாட்ஸ்-ஆப், இமெயில் அனுப்பிய நிலையில், நீதிமன்றத்தின் கண்ணியத்தை பேணுவதற்காக வழக்கில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் வெற்றி…
View More #Whatsapp, இமெயில் அனுப்பிய மனுதாரர் | வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு!கணவனின் ரூ.12 ஆயிரம் சம்பளத்தில் 10 ஆயிரம் பராமரிப்பு தொகையா? – இணையத்தில் வைரலாகும் நீதிபதியின் கேள்வி!
12,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர், குழந்தை பராமரிப்புக்காக 10,000 ரூபாய் எப்படி வழங்க முடியும் என்ற நீதிபதியின் கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.…
View More கணவனின் ரூ.12 ஆயிரம் சம்பளத்தில் 10 ஆயிரம் பராமரிப்பு தொகையா? – இணையத்தில் வைரலாகும் நீதிபதியின் கேள்வி!காலாவதியான முறுக்கை விற்ற சூப்பர் மார்க்கெட் | ரூ.10,090 அபராதம் செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காலாவதியான முறுக்கை சாப்பிட்டவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வழக்கில் ரூ.10,090 அபராதம் செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் அதே ஊரில் உள்ள ஆண் சூப்பர் மார்க்கெட்டில்…
View More காலாவதியான முறுக்கை விற்ற சூப்பர் மார்க்கெட் | ரூ.10,090 அபராதம் செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம்!
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா நாளை (மே 23) பணி ஓய்வு பெறும் நிலையில், அப் பதவிக்கு ஆர்.மகாதேவனை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற…
View More சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம்!பழனி கோவிலுக்கு நீதிபதி என்று கூறி சாமி தரிசனம் செய்ய சென்ற நபர் கைது!
பழனி கோவிலுக்கு நீதிபதி என்று கூறி சாமி தரிசனம் செய்ய சென்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகத் தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ்…
View More பழனி கோவிலுக்கு நீதிபதி என்று கூறி சாமி தரிசனம் செய்ய சென்ற நபர் கைது!நீதிபதியாக தேர்வான கூலி தொழிலாளியின் மகன்!
மயிலாடுதுறை அருகே கூலி தொழிலாளியின் மகன் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே முனிவளங்குடி பிள்ளையார் தோப்புத் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். அவர் மனைவி அஞ்சம்மாள். …
View More நீதிபதியாக தேர்வான கூலி தொழிலாளியின் மகன்!மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் நீதிபதி ஸ்ரீபதி – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றி தான் தமிழ்நாடு தரும் பதில் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்…
View More மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் நீதிபதி ஸ்ரீபதி – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!