“சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதி செய்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதி செய்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்று சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

View More சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – தீர்ப்பு தேதி குறித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் மே 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – தீர்ப்பு தேதி குறித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம்!

பாலியல் வன்கொடுமை வழக்கு | பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொன்ன அலகாபாத் உயர்நீதிமன்றம் – அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்!

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொன்ன அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

View More பாலியல் வன்கொடுமை வழக்கு | பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொன்ன அலகாபாத் உயர்நீதிமன்றம் – அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்!

பாலியல் வழக்கு – பாதிக்கப்பட்ட பெண் மீது குறை கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றம்!

பாலியல் வழக்க்கில் பாதிக்கப்பட்ட பெண் மீது குறை கூறி அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

View More பாலியல் வழக்கு – பாதிக்கப்பட்ட பெண் மீது குறை கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றம்!

ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

View More ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

திடீர் வலிப்பு – அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

View More திடீர் வலிப்பு – அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

View More அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – குற்றவாளி ஞானசேகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர், சிறப்பு புலனாய்வு குழு உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை…

View More அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – குற்றவாளி ஞானசேகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும்,  ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பல…

View More பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!