தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
View More “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா”- பிரதமர் மோடி புகழாரம்!Jayalalithaa
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா – மரியாதை செலுத்தி நினைவுகளைப் பகிர்ந்த ரஜினிகாந்த்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி அவரின் உருவப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
View More முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா – மரியாதை செலுத்தி நினைவுகளைப் பகிர்ந்த ரஜினிகாந்த்!சிறிய மழைக்கே திமுக அரசு அலறுகிறது! | அதிமுக பொதுச்செயலாளர் #EPS குற்றச்சாட்டு!
சின்ன மழைக்கே சென்னை மாநகரம் பல்வேறு இடங்களில் தத்தளித்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவின் 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (அக்டோபர் 17) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள…
View More சிறிய மழைக்கே திமுக அரசு அலறுகிறது! | அதிமுக பொதுச்செயலாளர் #EPS குற்றச்சாட்டு!அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான் – அதிமுக பொதுச்செயலாளர் #EPS!
அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தை இனிமேல் பயன்படுத்தாதீர்கள்; நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் 53ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (அக்டோபர் 17) அக்கட்சியின்…
View More அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான் – அதிமுக பொதுச்செயலாளர் #EPS!அதிமுக 53-வது ஆண்டு விழா – எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!
அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
View More அதிமுக 53-வது ஆண்டு விழா – எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!உலகின் 8வது அதிசயம் பிரதமர் மோடி! #Tirunelveli -ல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு உலகின் 8-வது அதிசயம் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மோடிக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற படத்துடன் சுவரொட்டி பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. நாட்டின் பிரதமராக 3-வது முறையும்…
View More உலகின் 8வது அதிசயம் பிரதமர் மோடி! #Tirunelveli -ல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!“ஜெயலலிதாவின் தொண்டர்கள் திமுகவை வீழ்த்த மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் பேட்டி!
ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் திமுகவை வீழ்த்த மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில்…
View More “ஜெயலலிதாவின் தொண்டர்கள் திமுகவை வீழ்த்த மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் பேட்டி!“வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
“வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு…
View More “வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!“ஜெயலலிதாவின் இடத்தில் இன்று பிரதமர் மோடி இருக்கிறார்…” – டிடிவி தினகரன் பேச்சு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இடத்தில் இன்று பிரதமர் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில…
View More “ஜெயலலிதாவின் இடத்தில் இன்று பிரதமர் மோடி இருக்கிறார்…” – டிடிவி தினகரன் பேச்சுபாஜகவை கண்டு இபிஎஸ் ஏன் பதுங்குகிறார்? கே.சி.பழனிசாமி கேள்வி!
எடப்பாடி பழனிசாமி ஏன் பாஜகவை கண்டு பதுங்குகிறார்? என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள…
View More பாஜகவை கண்டு இபிஎஸ் ஏன் பதுங்குகிறார்? கே.சி.பழனிசாமி கேள்வி!