மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உதயச்சந்திரன் – நிதி; அமுதா – உள்துறை செயலாளராக நியமனம்

தமிழ்நாட்டில் முக்கிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட பொழுதே மூத்தா ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.…

View More மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உதயச்சந்திரன் – நிதி; அமுதா – உள்துறை செயலாளராக நியமனம்

“நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” – ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐஏஎஸ் அதிகாரிகள்

அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு  ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக ஐஏஎஸ்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   தனியார் அமைப்புகள் மற்றும் நபர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு…

View More “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” – ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐஏஎஸ் அதிகாரிகள்

3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்…

View More 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு

6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

6 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜவஹர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…

View More 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

பருவமழை முன்னெச்சரிக்கை-சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

பருவநிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளைக்…

View More பருவமழை முன்னெச்சரிக்கை-சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தேனி ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸ் விசாரணை

தேனி மாவட்டத்தில் ஆட்சியர் பெயரில் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரனின் புகைப்படத்தைப்…

View More தேனி ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸ் விசாரணை

கடலூர் ஆட்சியரின் பெயரில் மோசடி: போலீஸில் புகார்

கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் பெயரில் அரசு அலுவலர்களிடம் வாட்ஸ் அப் மூலம் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தின் பெயர் மற்றும் அவரது…

View More கடலூர் ஆட்சியரின் பெயரில் மோசடி: போலீஸில் புகார்

கலெக்டர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கும்பல்!

ஆட்சியர்களின் பெயரில், அவர்களது புகைப்படத்துடன் வாட்ஸ் அப்பில் போலி கணக்குத் தொடங்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி குறுஞ்செய்தி மூலம்…

View More கலெக்டர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கும்பல்!

15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.  தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்  செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மேலும்…

View More 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!