கலெக்டர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கும்பல்!

ஆட்சியர்களின் பெயரில், அவர்களது புகைப்படத்துடன் வாட்ஸ் அப்பில் போலி கணக்குத் தொடங்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி குறுஞ்செய்தி மூலம்…

View More கலெக்டர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கும்பல்!

15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.  தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்  செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மேலும்…

View More 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் !

தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று மாற்றப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் இறையன்பு அதற்கான…

View More 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் !