மகளிர் தினத்தை முன்னிட்டு உணவு இலவசம்! – ஆனால் ஒரு கண்டிஷன்!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள உணவகம் ஒன்று பெண்களுக்கு உணவு இலவசம் என அறிவித்துள்ளது.  ஈரோடு மாவட்டம் கல்யாணசுந்தரம் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் மகளிர் தினத்தை முன்னிட்டு மருமகள்…

View More மகளிர் தினத்தை முன்னிட்டு உணவு இலவசம்! – ஆனால் ஒரு கண்டிஷன்!

5 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத நபர்: ஹோட்டலை உரிமை கோரியதால் பரபரப்பு – எங்கே நடந்தது?

5 ஆண்டுகளாக வாடகையே செலுத்தாமல் இலவசமாக ஹோட்டல் அறையை பயன்படுத்திவிட்டு திடீரென ஒருநாள் இந்த ஹோட்டல் என்னுடையது என சொந்தம் கொண்டாடியுள்ளார்.  யார் அந்த நபர்..? எங்கே நடந்தது அந்த சம்பவம் விரிவாக காணலாம்.…

View More 5 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத நபர்: ஹோட்டலை உரிமை கோரியதால் பரபரப்பு – எங்கே நடந்தது?

நட்சத்திர ஓட்டல் லிப்டில் சிக்கிய மேற்கு வங்காள கால்பந்து வீராங்கனைகள் – பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனையர், கோயம்பேட்டில் நட்சத்திர ஓட்டல் லிப்டில் சிக்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பத்திரமாக மீட்டனர். மத்திய அரசு…

View More நட்சத்திர ஓட்டல் லிப்டில் சிக்கிய மேற்கு வங்காள கால்பந்து வீராங்கனைகள் – பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

உணவில் முடி இருந்ததாக வாடிக்கையாளர் தகராறு… சிசிடிவியை ஆய்வு செய்ததில் நாடகமாடியது அம்பலம்!

சாப்பிட்ட உணவில் முடி இருந்ததாக வாடிக்கையாளர் தகராறு செய்த நிலையில் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் உணவில் தலைமுடி இருப்பதாக கூறி நாடகம் ஆடியது அம்பலமானது.   பூந்தமல்லி, லட்சுமிபுரம் சாலையில் வட மாநில இளைஞர்கள் …

View More உணவில் முடி இருந்ததாக வாடிக்கையாளர் தகராறு… சிசிடிவியை ஆய்வு செய்ததில் நாடகமாடியது அம்பலம்!

சமைத்து சாப்பிட்டு விட்டு ஹாயாக ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்த திருடர்கள்!

சிவகாசி அருகே உணவு விடுதி ஒன்றில் முகம் தெரியாத நபர்கள் சமைத்து சாப்பிட்டது மட்டுமின்றி, கல்லாவில் இருந்த 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

View More சமைத்து சாப்பிட்டு விட்டு ஹாயாக ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்த திருடர்கள்!

காலிஃப்ளவர் தோசைக்குப் பதில் ‘கரப்பான் பூச்சி தோசை’ – கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கோவையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் வாங்கிய காலிஃப்ளவர் தோசையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் இன்று தனது குடும்பத்தினருடன்…

View More காலிஃப்ளவர் தோசைக்குப் பதில் ‘கரப்பான் பூச்சி தோசை’ – கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அனைத்து ஹோட்டல்களிலும் சிசிடிவி கேமராக்கள்; உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில்,…

View More அனைத்து ஹோட்டல்களிலும் சிசிடிவி கேமராக்கள்; உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறையினர் சோதனை

மதுரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிக வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.   திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிகுளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

View More நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறையினர் சோதனை

ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி – தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு

கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டதால் தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு…

View More ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி – தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு

ஹோட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்; வழக்கறிஞர்கள் கைது

உணவகம் முன்பு குடித்துவிட்டு வாந்தி எடுத்ததை ஊழியர்கள் தட்டி கேட்டதால் ஊழியர்களை இரும்பு ராடு கொண்டு தாக்கிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மெட்ராஸ் தாபா என்ற உணவகம்…

View More ஹோட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்; வழக்கறிஞர்கள் கைது