5 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத நபர்: ஹோட்டலை உரிமை கோரியதால் பரபரப்பு – எங்கே நடந்தது?
5 ஆண்டுகளாக வாடகையே செலுத்தாமல் இலவசமாக ஹோட்டல் அறையை பயன்படுத்திவிட்டு திடீரென ஒருநாள் இந்த ஹோட்டல் என்னுடையது என சொந்தம் கொண்டாடியுள்ளார். யார் அந்த நபர்..? எங்கே நடந்தது அந்த சம்பவம் விரிவாக காணலாம்....