ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. சூளகிரி, பாகலூர், ராயக்கோட்டை ஆகிய…
View More ஓசூரில் கடும் பனிப்பொழிவு | வாகன ஓட்டிகள் அவதி!Hosur
ஓசூர்: இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த 3 இளைஞர்கள் கைது!
ஓசூர் தேசிய நெடுங்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தீபாவளி பண்டிகையின் போது திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர், பட்டாசு வெடித்துக்…
View More ஓசூர்: இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த 3 இளைஞர்கள் கைது!ஓசூர்: சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் – கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்த நிலையில் வனத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு, காவிரி…
View More ஓசூர்: சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் – கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கைஜவளகிரி அருகே யானை சுட்டுக் கொலை: வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை!
ஜவளகிரி வனப்பகுதியில் ஆண் யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்ம நபர்களை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு காவிரி தெற்கு என…
View More ஜவளகிரி அருகே யானை சுட்டுக் கொலை: வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை!விலை வீழ்ச்சியால் மலர்களை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்!
ஒசூர் பகுதியில் சாகுபடி செய்த மலர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என சாலையில் விவசாயிகள் கொட்டிய பூக்களை பொதுமக்கள் அள்ளி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாமந்தி, ரோஜா,…
View More விலை வீழ்ச்சியால் மலர்களை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்!காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு…
View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவுபடிப்புக்கு உடல் ஊனம் தடையில்லை என நிரூபித்த ரியா ஸ்ரீ! 10ம் வகுப்பில் 470 மதிப்பெண்கள் எடுத்து சாதனை!
ஓசூரில் பார்வை மாற்றுத்திறனாளி மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். படிப்பில் முத்திரை பதித்த சாதனை மாணவியைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு… படிப்பில் சிறந்து…
View More படிப்புக்கு உடல் ஊனம் தடையில்லை என நிரூபித்த ரியா ஸ்ரீ! 10ம் வகுப்பில் 470 மதிப்பெண்கள் எடுத்து சாதனை!திருப்பதி கோயில் அன்னதானத்திற்கு 25 டன் காய்கறிகளை அனுப்பி வைத்த ஓசூர் விவசாயிகள்..!
ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை திருப்பதி கோயில் அன்னதான மையத்திற்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு உட்பட்ட ஆவலப்பள்ளி, பாகலூர்,…
View More திருப்பதி கோயில் அன்னதானத்திற்கு 25 டன் காய்கறிகளை அனுப்பி வைத்த ஓசூர் விவசாயிகள்..!காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில், காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தமிழக…
View More காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்புஓசூர் அருகே ஆலங்கட்டி மழை-அள்ளிச் சென்ற மக்கள்!
ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் அள்ளிச் சென்றனா். ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மேகம் இருண்டு இன்று பரவலாக…
View More ஓசூர் அருகே ஆலங்கட்டி மழை-அள்ளிச் சென்ற மக்கள்!