ஆசிரியைக்கு மாணவர் பளார்…

ஓசூர் அருகே அரசுப் பள்ளியின் மாணவர் ஒருவர், ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே உள்ள மாசிநாயகனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு…

View More ஆசிரியைக்கு மாணவர் பளார்…

2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கை

இரண்டு பேரைக் கொன்ற, ஒற்றை காட்டு யானை, ஓசூர் அருகே முகாமிட்டுள்ளதால், பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கிராம பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அந்தப் பகுதியில்…

View More 2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கை

ஓசூரை தமிழ்நாட்டின் சிலிக்கான் வேலியாக (Valley) மாற்ற திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் 

ஓசூரை தமிழ்நாட்டின் சிலிக்கான் வேலியாக(Valley) மாற்றும் திட்டம் செல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு சொந்தமான இ-சேவை மையங்கள் மற்றும் அரசு கேபிள் டிவி மையங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை…

View More ஓசூரை தமிழ்நாட்டின் சிலிக்கான் வேலியாக (Valley) மாற்ற திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் 

நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 12 பேர் கைது

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சரக காவல் கோட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை காவல் கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் சிலர், நாட்டுத்துப்பாக்கிகளை…

View More நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 12 பேர் கைது

10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது

ஓசூர் அருகே பத்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அந்தேவனப்பள்ளியை சேர்ந்த வேலு (51), அப்பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவர் மருத்துவம்…

View More 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது

சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 14 வயது சிறுமியை காதலித்து கர்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி தின்னூரில் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்தவர் பிரவீண்குமார்(31).மனைவியை பிரிந்து…

View More சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியவர் கைது

கர்ப்பிணி மகளை சுட்டுக்கொன்ற தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு!

ஓசூர் அருகே, மதுபோதையில், கர்ப்பிணி மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள மாதையன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (60). இவர்…

View More கர்ப்பிணி மகளை சுட்டுக்கொன்ற தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு!

3 பேரை கொன்ற யானை பிடிக்கப்பட்டது!

ஓசூர் அருகே மூன்று பேரை தாக்கிக் கொன்ற காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் தனியாக சுற்றி வந்த ஆண் யானை கிராம பகுதி மக்களை அச்சுறுத்தியதோடு…

View More 3 பேரை கொன்ற யானை பிடிக்கப்பட்டது!

பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வரும் கோவிந்தராஜ் என்ற முதியவர், அந்தப்…

View More பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை!

பப்ஜி விளையாட்டால் பறிபோன உயிர்; கண்ணீர்மல்க நிற்கும் மாற்றுத்திறனாளி தாய்!

ஓசூரில் பப்ஜி விளையாட்டால் ஐடிஐ படிக்கும் இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வரும் ஜெயலட்சுமி, பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவரது இளைய மகன் ரவி, ஐடிஐ முதலாமாண்டு…

View More பப்ஜி விளையாட்டால் பறிபோன உயிர்; கண்ணீர்மல்க நிற்கும் மாற்றுத்திறனாளி தாய்!