ஓசூர் தேசிய நெடுங்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தீபாவளி பண்டிகையின் போது திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர், பட்டாசு வெடித்துக்…
View More ஓசூர்: இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த 3 இளைஞர்கள் கைது!Wheeling
வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது!
செங்கல்பட்டு அருகே இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். சமீப காலமாக இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது அதிகரித்துள்ளது.…
View More வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது!போக்குவரத்துக்கு இடையூறாக வீலிங் செய்த யூ டூபர்: அபாரதம் விதித்த நீதிமன்றம்!
திருச்சி தில்லைநகர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததோடு அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரல் செய்த இளைஞருக்கு ரூ.11,000 அபராதம் விதித்து நீதிமன்றம்…
View More போக்குவரத்துக்கு இடையூறாக வீலிங் செய்த யூ டூபர்: அபாரதம் விதித்த நீதிமன்றம்!வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவு; இளைஞரை ஆலேக்காக தூக்கிய காவல்துறை!
வீலிங் செய்து அதனை இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞரை ஆலேக்காக பிடித்த திருச்சி மாநகர காவல்துறையினர். இனி நான் வீலிங் செய்யவே மாட்டேன் நீங்களும் செய்யாமல் பாதுகாப்பாக இருங்கள் என்று பேசி மன்னிப்பு கேட்டு வீடியோ…
View More வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவு; இளைஞரை ஆலேக்காக தூக்கிய காவல்துறை!