ஆளுநர் ஆர்.என்.ரவி ஆரிய-திராவிடம் பற்றி உளறி வரலாற்றை அழிக்கத் துடிக்கப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “திருச்சியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் சார்பில்,…
View More வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..! – வைகோ சாடல்history
வரலாறு காணாத உச்சம் – எகிறிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகம்!!
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர நிறைவில் 803 புள்ளிகள்…
View More வரலாறு காணாத உச்சம் – எகிறிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகம்!!கர்நாடக சட்டமன்றத்தின் முதல் இஸ்லாமிய சபாநாயகர் யு.டி.காதர்!
கர்நாடக சட்டமன்றத்தின் சபாநாயகராக யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர்…
View More கர்நாடக சட்டமன்றத்தின் முதல் இஸ்லாமிய சபாநாயகர் யு.டி.காதர்!தொழில்துறையில் அழியா தடம் பதித்த கருமுத்து கண்ணனின் வாழ்க்கை பயணம்!!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காரும், தியாகராஜா குழுமங்களின் தலைவருருமான கருமுத்து கண்ணன் காலமானார். கல்வி, தொழில்துறை, ஆன்மிகம் என பலதுறைகளில் சிறந்து விளங்கிய அவரது பன்முகத்தன்மையை விவரிக்கும் செய்தி தொகுப்பை தற்போது காணலாம்……
View More தொழில்துறையில் அழியா தடம் பதித்த கருமுத்து கண்ணனின் வாழ்க்கை பயணம்!!எப்படி கிடைத்தது 8 மணி நேர வேலை?
மே தினம் (அ) தொழிலாளர் தினம் (அ) சர்வதேச தொழிலாளர் தினம் என்பது ஒவ்வொரு வருடமும் மே 1ம் தேதி அன்று உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவம் அதன் ஆணிவேரான 8…
View More எப்படி கிடைத்தது 8 மணி நேர வேலை?இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டின் இடைத்தேர்தல்கள்!
இடைத்தேர்தல், ஆளும் கட்சியின் மீதான மதிப்பீடு என்பது மாறி, இப்போது எடைத்தேர்தல் என அழைக்கப்படுகிறது. இடைத்தேர்தல்களின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்கலாம். திமுகவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார். 1973…
View More இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டின் இடைத்தேர்தல்கள்!இசை வானில் சிறகடித்துப் பறந்த வாணி ஜெயராம்!
தமது காந்த குரலினால் மக்களின் மனதை கட்டிப்போட்ட பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். அவரது மரணம் இசை ரசிகர்களை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. இசைவானில் சிறகடித்துப் பறந்த வாணி ஜெயராமின் வாழ்க்கை…
View More இசை வானில் சிறகடித்துப் பறந்த வாணி ஜெயராம்!’அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும்’ – ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தில், இந்திய சுதந்திரப்…
View More ’அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும்’ – ஆளுநர் ஆர்.என்.ரவிஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அரசியல் பயணம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறங்கியுள்ளார். அவரின் அரசியல் பயணம் குறித்து தற்போது பார்க்கலாம். தந்தை பெரியாரின் பேரனும், சொல்லின் செல்வர் சம்பத்தின் மகனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், 1948ம்…
View More ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அரசியல் பயணம்#தமிழ்நாடு – தனித்த அடையாளமும் வரலாறும்
’நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்…’ என்கிறார் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர். ’செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே…’ என்கிறார் மகாகவி பாரதி. பரிபாடல், பதிற்றுப்பத்து, சங்க இலக்கியம்…
View More #தமிழ்நாடு – தனித்த அடையாளமும் வரலாறும்