’தேவைப்பட்டால் நொய்யலுக்காக போராடவும் தயங்கமாட்டோம்’ – அன்புமணி ராமதாஸ்

தேவைப்பட்டால் நொய்யலுக்காக போராட்டங்களில் ஈடுபடவும் தயங்கமாட்டோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவையில் பசுமைத் தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர்…

View More ’தேவைப்பட்டால் நொய்யலுக்காக போராடவும் தயங்கமாட்டோம்’ – அன்புமணி ராமதாஸ்

’மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லூரியில், இந்திய வரலாற்று பேரவையின் 81ஆவது மாநாடு நடைபெற்றது. இந்த…

View More ’மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டக் கல்லூரி to சட்டமன்றம் – சுக்விந்தர் சிங் சுகுவின் அரசியல் பயணம்

இமாச்சலப் பிரதேசத்தின் 17வது முதலமைச்சராக பதவியேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுவின் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நாதோன் கிராமத்தில், விவசாய குடும்பத்தில் 1964ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி…

View More சட்டக் கல்லூரி to சட்டமன்றம் – சுக்விந்தர் சிங் சுகுவின் அரசியல் பயணம்

சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமனம் – யார் இந்த ஏடிஜிபி சங்கர்?

தமிழக காவல்துறை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. யார் இந்த ஏடிஜிபி சங்கர்? அதுகுறித்து விரிவாகப்  பார்க்கலாம். 1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான சங்கர், கேரள…

View More சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமனம் – யார் இந்த ஏடிஜிபி சங்கர்?

கால்பந்து விளையாட்டில் இந்தியா கடந்து வந்த பாதை…

சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இந்தியா கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகத்தையே வியக்க வைத்தது. கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்.  இன்றைய நவீன யுகத்தில், இந்தியா பொருளாதாரம், கல்வி,…

View More கால்பந்து விளையாட்டில் இந்தியா கடந்து வந்த பாதை…

எம்.ஜி.ஆர். உருவாக்கிய வ.உ.சி. மாவட்டம் – தூத்துக்குடி மாவட்டமாக உருவான வரலாறு

‘தூத்துக்குடி’ தென்மண்டலத்தில் உள்ள முக்கிய மாவட்டம்… கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி வ.உ.சிதம்பரனார் பெயரால் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. மேற்கே திருநெல்வேலியும், தொன்காசியும், கிழக்கே வங்காள விரிகுடாவும், வடக்கே ராமநாதபுரம் மற்றும்…

View More எம்.ஜி.ஆர். உருவாக்கிய வ.உ.சி. மாவட்டம் – தூத்துக்குடி மாவட்டமாக உருவான வரலாறு

பாலின சமத்துவத்துடன் முன்னேறுவோம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பாலின சமத்துவத்துடன் நம் நாட்டை முன்னேற்றுவோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், அரசியலமைப்புச் சட்டப்படி வாக்களிக்கும் உரிமையை பெண்கள் பெற்றதை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26-ம் தேதி…

View More பாலின சமத்துவத்துடன் முன்னேறுவோம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

தமிழ்நாட்டில் வங்கிகளில் கொள்ளைபோன சம்பவங்களும் – அதன் வரலாறும்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் நகைக்கடை நிறுவனத்தில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் என்பது புதிதல்ல. இதுவரை தமிழ்நாட்டில்…

View More தமிழ்நாட்டில் வங்கிகளில் கொள்ளைபோன சம்பவங்களும் – அதன் வரலாறும்

திருத்தி எழுதப்பட உள்ள வரலாறுகள்

வரலாற்றை மாற்ற முடியும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சும், அதனை ஒட்டி வரலாற்றை மாற்றி அமைக்க முடியுமா என்ற பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் எதிர்வினையும் தான் இந்திய அரசியலில் புதிய விவாதத்திற்கு…

View More திருத்தி எழுதப்பட உள்ள வரலாறுகள்

மறைந்து போன வாடகை சைக்கிள் கடை!

சைக்கிள் ஓட்டுவது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது என்ற மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு பிறகுதான் சில வருடங்களாக பிரபலங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களாலும் தற்சமயம் சைக்கிள் ஓட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்சமயம் ஓட்டும் சைக்கிளின் விலையை…

View More மறைந்து போன வாடகை சைக்கிள் கடை!