2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் – மத்திய அமைச்சர்!

2026-ம் ஆண்டு ஜூலை – ஆகஸ்டு மாதத்துக்குள் பணிகளை முடித்து அங்கு புல்லட் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டப்பணிகள் மும்பை – அகமதாபாத்…

View More 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் – மத்திய அமைச்சர்!

குஜராத்தில் 24 தொகுதிகளில் காங். போட்டி – ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில், 4 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி,…

View More குஜராத்தில் 24 தொகுதிகளில் காங். போட்டி – ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

2 ஆண்டுகளில் பதிவு செய்த 2.38 லட்சத்தில் 32 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை! எங்கு தெரியுமா?

குஜராத் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 2.38 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக பதிவு செய்த நிலையில், 32 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில்…

View More 2 ஆண்டுகளில் பதிவு செய்த 2.38 லட்சத்தில் 32 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை! எங்கு தெரியுமா?

குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஜே.பி.நட்டா! பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

குஜராத்திலிருந்து ஜே.பி.நட்டா மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், கட்சி விதியின் படி பாஜக தேசிய தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் வரும் பிப்.…

View More குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஜே.பி.நட்டா! பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் ஜே.பி.நட்டா!

குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை பாஜக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள்…

View More குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் ஜே.பி.நட்டா!

தாமிர உற்பத்தியில் கால் பதிக்கும் அதானி குழுமம் – குஜராத்திற்கு கிடைக்கப்போவது என்னென்ன?

தாமிர உற்பத்தியை குஜராத்தில் செயல்படுத்த அதானி குழுமம் முனைந்துள்ளது. இதன்மூலம் குஜராத் மாநிலத்திற்கு கிடைக்க இருக்கும் பலன்கள் குறித்து காணலாம்… ஏன் தாமிர உற்பத்தி? மாறிவரும் காலநிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு உலக நாடுகள்…

View More தாமிர உற்பத்தியில் கால் பதிக்கும் அதானி குழுமம் – குஜராத்திற்கு கிடைக்கப்போவது என்னென்ன?

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சரண்!

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத், கோத்ரா சிறையில் சரணடைந்தனர். 2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை…

View More பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சரண்!

பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய குற்றவாளிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி!

பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய அவகாசம் கேட்ட குற்றவாளிகளின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதனால் அவர்கள் இன்னும் 3 நாட்களுக்குள் சரணடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத…

View More பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய குற்றவாளிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி!

குஜராத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு…!

குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் 14 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளனர்.  குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹார்னி என்ற…

View More குஜராத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு…!

குஜராத்தில் உலக வர்த்தக மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!

குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். …

View More குஜராத்தில் உலக வர்த்தக மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!