This News Fact Checked by Newsmeter பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி பரவியது. அதன் உண்மைத்…
View More 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம், வாஜ்பாய் பெயரில் கல்வி உதவித் தொகையா? – உண்மை என்ன?12th students
+2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை – மக்கள் நலவாழ்வுத்துறை சிறப்பு ஏற்பாடு!
2023 – 2024 ஆம் கல்வியாண்டில் +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து…
View More +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை – மக்கள் நலவாழ்வுத்துறை சிறப்பு ஏற்பாடு!ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக, அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்க இடம் கொடுத்த விருந்தினர் மாளிகை !
ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக, குடியரசுத்தலைவர், பிரதமர் தங்கும் விருந்தினர் மாளிகையில் அதிக மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவிக்காக விதிமுறைகளை தளர்த்தி தங்க இடம் கொடுத்த நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய…
View More ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக, அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்க இடம் கொடுத்த விருந்தினர் மாளிகை !பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர் .என் ரவி சந்திப்பு – அடுத்தக்கட்ட இலக்கில் கவனம் செலுத்த அறிவுறுத்தல்
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அடுத்த கட்ட பயண இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராஜ்பவனில் 12 ஆம் வகுப்பு…
View More பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர் .என் ரவி சந்திப்பு – அடுத்தக்கட்ட இலக்கில் கவனம் செலுத்த அறிவுறுத்தல்நியூஸ் 7 தமிழ் முன்னெடுப்பு; சென்னையில் 2வது நாளாக நடைபெறும் கல்வி கண்காட்சி – உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்
உயர்கல்வி பயில உள்ள மாணவர்களுக்காக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி சென்னையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. மதுரை, கோவை வெற்றியை தொடர்ந்து தலைநகர் சென்னையில் பிளஸ் 2…
View More நியூஸ் 7 தமிழ் முன்னெடுப்பு; சென்னையில் 2வது நாளாக நடைபெறும் கல்வி கண்காட்சி – உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்நியூஸ் 7 தமிழ் முன்னெடுப்பு; சேலத்தில் 2வது நாளாக நடைபெறும் கல்வி கண்காட்சி – ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு
நியூஸ் 7 தமிழ் சார்பில் நடைபெற்று வரும் கல்வி கண்காட்சி உயர் கல்வி வழிகாட்டி இரண்டாவது நாளில் சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சிவக்குமார் கண்காட்சியில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டார். பிளஸ் 2 முடித்த மாணவர்களின்…
View More நியூஸ் 7 தமிழ் முன்னெடுப்பு; சேலத்தில் 2வது நாளாக நடைபெறும் கல்வி கண்காட்சி – ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டண அறிவிப்பு வெளியீடு
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய…
View More 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டண அறிவிப்பு வெளியீடு10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி காலை 11 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி…
View More 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!
விடுமுறை முடிந்து பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றுமுதல் (ஜூன் 20) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன்…
View More பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அலகு தேர்வு!
தமிழகத்தில், 12 ஆம் வகுப்பு மாணவர்களை, பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதற்கான அலகு தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா 2 வது அலை, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தத்…
View More 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அலகு தேர்வு!