கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவு
அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று, பள்ளி வளர்ச்சி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர்...