போதை இளைஞரால் வெட்டப்பட்ட 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருநெல்வேலியில் போதை இளைஞரால் வெட்டப்பட்ட 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More போதை இளைஞரால் வெட்டப்பட்ட 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“அரசு பள்ளி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “அரசு பள்ளி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – அறிவியல் பாடத்தில் அதிகமானோர் செண்டம் அடித்து அசத்தல்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அறிவியல் பாடத்தில் அதிகமானோர் செண்டம் அடித்து அசத்தியுள்ளனர்.

View More பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – அறிவியல் பாடத்தில் அதிகமானோர் செண்டம் அடித்து அசத்தல்!

ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டிய மூன்று மாணவர்கள் கைது

பெண் ஆசிரியையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தபள்ளியில் அடைக்கப்பட்டனர். வடபழனி திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…

View More ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டிய மூன்று மாணவர்கள் கைது

நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

மதுரையில் பள்ளிக்கு செல்வதாக கூறி நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியில் உள்ள ஊரணி ஒன்றில் பள்ளி மாணவனுடையை…

View More நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவன் திடீர் மரணம் 

ஆந்திராவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திரா மாநிலத்தின் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் யெகொல்லு வெங்கட சதீஷ். இவர் கூடுர் பகுதியிலுள்ள ஒரு தனியார்…

View More தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவன் திடீர் மரணம்