அரக்கோணம் சால்பேட்டையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.…
View More தனியார் பள்ளிக்கு இணையாக நடந்த அரசுப் பள்ளி ஆண்டு விழா!government school
அரசுப் பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்ற விவசாயி!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அரசுப் பள்ளி மாணவர்களை, ஒரு நாள் கிராம கல்வி சுற்றுலாவுக்கு விவசாயி கிருஷ்ணகுமார் அழைத்துச் சென்றார். காரியாபட்டி அருகே மேலத்துலுக்கன்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.…
View More அரசுப் பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்ற விவசாயி!ஒரு மாத ஊதியத்தில் மாணவர்களுக்கு விருந்து; நெல்லை ஆசிரியர் செய்த நெகிழ்சியான சம்பவம்
நெல்லையை சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெறுவதையொட்டி, அவர் பணியாற்றிய பள்ளி மாணவர்களுக்குத் தனது ஒரு மாத ஊதிய பணத்தில் விருந்து வைத்துள்ளார். இச்சம்பவம் மாணவர்கள் இடத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More ஒரு மாத ஊதியத்தில் மாணவர்களுக்கு விருந்து; நெல்லை ஆசிரியர் செய்த நெகிழ்சியான சம்பவம்திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி; புதுமண தம்பதிகளுக்கு குவியும் பாராட்டு
திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி அளித்த புதுமணத் தம்பதிகளின் செயல் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவிந்த புத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தையன்- ராஜேஸ்வரி…
View More திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி; புதுமண தம்பதிகளுக்கு குவியும் பாராட்டுமேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை… உயிர் தப்பிய தலைமை ஆசிரியர்…
ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் தலைமை ஆசிரியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு…
View More மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை… உயிர் தப்பிய தலைமை ஆசிரியர்…திடீரென இடிந்து விழுந்த அரசுப் பள்ளி மேற்கூரை: மாணவிகள் அலறியடித்து ஓட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து, அந்தப் பள்ளியில் படித்துவந்த மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்தப் பள்ளிக் கூடத்தில் சுமார் 1,500…
View More திடீரென இடிந்து விழுந்த அரசுப் பள்ளி மேற்கூரை: மாணவிகள் அலறியடித்து ஓட்டம்அரசு பள்ளியில் எந்த அச்சமுமின்றி மாணவர்கள் சேரலாம்: முதலிடம் பிடித்த மாணவி
அரசு பள்ளி மாணவி தமிழக அளவில் பொறியியல் கலந்தாய்வில் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். விழுப்புரம் அருகேயுள்ள தேவநாத சுவாமி நகர் ஜி .ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்த பிருந்தா என்ற அரசு பள்ளி…
View More அரசு பள்ளியில் எந்த அச்சமுமின்றி மாணவர்கள் சேரலாம்: முதலிடம் பிடித்த மாணவிஅரசுப்பள்ளிக்கு கல்விச்சீர் கொடுத்த முன்னாள் மாணவர்கள்
அரசு பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விச் சீர் வழங்கும் விழாவில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிக்கு வழங்கியுள்ளனர். தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு…
View More அரசுப்பள்ளிக்கு கல்விச்சீர் கொடுத்த முன்னாள் மாணவர்கள்ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணக்கர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்களின் வருகை பதிவேற்றம் செய்வதற்கு என உருவாக்கப்பட்டுள்ள செயலி அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல்…
View More ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவுதமிழகத்தில் இத்தனை அரசுப் பள்ளிகள் மூடலா? – அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் 40 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், தனியார் பள்ளிகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால்…
View More தமிழகத்தில் இத்தனை அரசுப் பள்ளிகள் மூடலா? – அதிர்ச்சி தகவல்!