மாணவர்களுக்கான சிறார் திரைப்படம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் உயர்நிலைப் பள்ளியில் சிறார் திரைப்படத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நன்னெறியை…

View More மாணவர்களுக்கான சிறார் திரைப்படம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

அரசுப் பள்ளி மாணவர்களை ஆடிட்டராக்கும் திட்டம் தொடக்கம்!

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் அரசு பள்ளி மாணவர்களை ஆடிட்டர்களாக உருவாக்கும் நோக்கில், “ஆயிரம் விளக்கு ஏணி திட்டம்” தொடக்க விழா நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆயிரம்விளக்கு சட்டமன்ற…

View More அரசுப் பள்ளி மாணவர்களை ஆடிட்டராக்கும் திட்டம் தொடக்கம்!

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை- பள்ளிக்கல்வித்துறை

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 13,331 பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு…

View More தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை- பள்ளிக்கல்வித்துறை

ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் – அரசு அதிரடி நடவடிக்கை

ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை மாணவர் தரக்குறைவாக திட்டி, தாக்க முயற்சித்ததாக வெளியான வீடியோவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களும் பெற்றோர்களுடன் விசாரணைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர்…

View More ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் – அரசு அதிரடி நடவடிக்கை

அரசுப் பள்ளியில் வகுப்பெடுக்கும் மாணவர்கள்

நரிக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மாணவர்களே வகுப்பெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பூம்பிடாகை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…

View More அரசுப் பள்ளியில் வகுப்பெடுக்கும் மாணவர்கள்

மவுசு கூடும் மாநகராட்சி பள்ளிகள்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021-22 கல்வியாண்டில் இதுவரை 7 ஆயிரத்து 991 பேர் சேர்ந்துள்ளனர். மேலும் தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தவர்கள் 14,763 பேர். சென்னையில்…

View More மவுசு கூடும் மாநகராட்சி பள்ளிகள்!