அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி விழிப்புணர்வு பேரணி!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி,அந்தப் பள்ளியின் மாணவர்கள் பேரணி நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு இணையான…

View More அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி விழிப்புணர்வு பேரணி!