அண்ணாமலையார் கோயில் குளத்தில் வெப்பம் தாங்காமல் செத்து மிதக்கும் மீன்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீர்த்த குளத்தில், வெயிலின் வெப்பம் தாங்காமல் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி…

View More அண்ணாமலையார் கோயில் குளத்தில் வெப்பம் தாங்காமல் செத்து மிதக்கும் மீன்கள்!

சாலையில் கொட்டப்படும் கழிவுகள்: நோய்தொற்று பரவும் அச்சத்தில் பொதுமக்கள்!

திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் கொட்டப்படும் பல்வேறு கழிவுகளால் துர்நாற்றம் பரவி வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை தடுக்க கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை…

View More சாலையில் கொட்டப்படும் கழிவுகள்: நோய்தொற்று பரவும் அச்சத்தில் பொதுமக்கள்!

செங்கத்தில் தக்காளி விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை!

செங்கம் மற்றும் அதன் சுற்றுவார பகுதியில், தக்காளியை 2 ரூபாய் விலைக்கு கேட்டதால் விரக்தி அடைந்த விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார…

View More செங்கத்தில் தக்காளி விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை!

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி விழிப்புணர்வு பேரணி!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி,அந்தப் பள்ளியின் மாணவர்கள் பேரணி நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு இணையான…

View More அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி விழிப்புணர்வு பேரணி!