“மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை காட்டம்!

இந்து முஸ்லீம் மோதல்களை உருவாக்கும் விதமாக கீழ்தரமான முகநூல் பதிவுகளை வெளியிட்டவரும் பாஜக மாநில நிர்வாகி குருஜி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.…

View More “மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை காட்டம்!

“கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்” – கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

View More “கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்” – கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் தாக்கியதாக அவரது வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

கோவையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது, சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் தாக்கியதாக அவரது வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார். பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கர் கோவையில் கைது…

View More சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் தாக்கியதாக அவரது வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு! சவுக்கு சங்கரை மே 28-ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து…

View More பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு! சவுக்கு சங்கரை மே 28-ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

குண்டர் சட்டம் என்றால் என்ன???

பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த பக்கத்தில், குண்டர் சட்டம் என்றால் என்ன? என்பது குறித்து காணலாம்… பெண் காவலர்களை அவதூறாக…

View More குண்டர் சட்டம் என்றால் என்ன???

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக…

View More சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

திருவண்ணாமலை சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.…

View More திருவண்ணாமலை சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து!

6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக…

View More 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

பரங்கிமலை கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு – கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி…

View More பரங்கிமலை கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு – கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

பட்டாசு ஆலையில் விதிமீறல் கண்டறியப்பட்டால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

பட்டாசு ஆலையில்  விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி…

View More பட்டாசு ஆலையில் விதிமீறல் கண்டறியப்பட்டால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை