சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – மூவர் பலி!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு…

View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – மூவர் பலி!

பட்டாசு ஆலையில் விதிமீறல் கண்டறியப்பட்டால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

பட்டாசு ஆலையில்  விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி…

View More பட்டாசு ஆலையில் விதிமீறல் கண்டறியப்பட்டால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை