கள்ளக்குறிச்சி கலவரம் : வாகனத்தை எரித்த 4 பேர் மீது குண்டர் சட்டம்

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம்…

View More கள்ளக்குறிச்சி கலவரம் : வாகனத்தை எரித்த 4 பேர் மீது குண்டர் சட்டம்

சிறுமி வன்கொடுமை வழக்கு- குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் லாட்ஜ் மேலாளர் உள்பட மேலும் 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த…

View More சிறுமி வன்கொடுமை வழக்கு- குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

களக்காடு அருகே ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

களக்காடு அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே பத்மநேரியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் முருகன் என்பவர்…

View More களக்காடு அருகே ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!

ரெம்டெசிவர் மருந்துகளைக் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிர்…

View More ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!

யானைக்கு தீ வைத்த விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

நீலகிரியில் காட்டு யானைக்கு தீ வைத்த விவகாரத்தில், குற்றவாளிகள் இரண்டு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மாவனல்லா பகுதியில் காயத்துடன் ஒற்றை…

View More யானைக்கு தீ வைத்த விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!