உத்தரப்பிரதேசத்தில் அம்மாநில முதலமைச்சரின் தனிச் செயலாளர் எனக்கூறி ஈடுபட்ட வந்த நபரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்திலுள்ள சஹாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபரூக் அமன். 26 வயதான…
View More #UttarPradesh | முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தி மோசடி… கொத்தாக தூக்கிய அதிரடிப் படையினர்!fraud
“யாரும் நாம்பாதீங்க” – #RaajKamalFilms நிறுவனம் வெளியிட்ட பதிவால் அதிர்ச்சி!
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன், எஸ்டிஆர் 48, தக் லைஃப் ஆகிய திரைப்படங்களை தயாரித்து…
View More “யாரும் நாம்பாதீங்க” – #RaajKamalFilms நிறுவனம் வெளியிட்ட பதிவால் அதிர்ச்சி!#CyberCrimePolice என கூறி ரயில்வே உயர் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி!
சென்னையைச் சேர்ந்த ரயில்வே உயர் அதிகாரியிடம், சைபர் கிரைம் போலீஸ் என கூறி மர்ம நபர்கள் பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் ராம்பிரசாத். இவர் தெற்கு ரயில்வேயில்…
View More #CyberCrimePolice என கூறி ரயில்வே உயர் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி!மனநலச் சீர்வேண்டும் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மோசடி – #AndhraPradesh ஐ சேர்ந்த 2 பேர் கைது!
மயிலாடுதுறை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, நூதன முறையில் பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம், புத்தமங்கலம் மாரியம்மன் கோவில்தோப்புத்தெருவை…
View More மனநலச் சீர்வேண்டும் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மோசடி – #AndhraPradesh ஐ சேர்ந்த 2 பேர் கைது!இனி #OTP பெற தாமதாகும்… ஏன் தெரியுமா? #TRAI அதிரடி!
குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புது விதிமுறைகளை செப்.1 முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது. நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி…
View More இனி #OTP பெற தாமதாகும்… ஏன் தெரியுமா? #TRAI அதிரடி!#Covai | ஆன்லைன் செயலி மூலம் ரூ.9 லட்சம் மோசடி- ரூ.3 கோடிக்கு மேல் தில்லுமுல்லு செய்த ராஜஸ்தான் கும்பல் கைது!
கோவையில் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் லிங்க் அனுப்பி ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்த ராஜஸ்தான் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர், இன்ஸ்டாகிராம்…
View More #Covai | ஆன்லைன் செயலி மூலம் ரூ.9 லட்சம் மோசடி- ரூ.3 கோடிக்கு மேல் தில்லுமுல்லு செய்த ராஜஸ்தான் கும்பல் கைது!“பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை…” – டெல்லி உயர்நீதிமன்றம் விமர்சனம்
பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை மக்களையும்தான் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. மோசடி செய்து ஐஏஎஸ் ஆன பூஜா கேத்கரின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இவர் யுபிஎஸ்சி-ஐ மட்டும்…
View More “பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை…” – டெல்லி உயர்நீதிமன்றம் விமர்சனம்#Erode | போலி வெளிநாட்டு கரன்சி… மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்தவர் கைது!
ஈரோட்டில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தவரிடம் போலியான வெளிநாட்டு கரன்சியை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள தேவம்பாளையத்தை…
View More #Erode | போலி வெளிநாட்டு கரன்சி… மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்தவர் கைது!சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி மோசடி! 4 பேரை கைது செய்தது அமலாக்கத்துறை!
சீன சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள கோசிபூா் காவல் நிலையத்தில் இணைய விளையாட்டு சாா்ந்த சூதாட்ட செயலிகள் மூலம்…
View More சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி மோசடி! 4 பேரை கைது செய்தது அமலாக்கத்துறை!வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 3,500 பேரிடம் மோசடி – இளைஞர்களை தட்டி தூக்கிய புதுச்சேரி போலீசார்!
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இந்தியா முழுவதும் 3500 நபர்களை ஏமாற்றிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 4 இளைஞர்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். …
View More வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 3,500 பேரிடம் மோசடி – இளைஞர்களை தட்டி தூக்கிய புதுச்சேரி போலீசார்!