திருவேற்காட்டில் வீட்டில் இருந்த 103 சவரன் திருடு போன சம்பவத்தில் திடீர் திருப்பமாக உரிமையாளரே தனது உறவினர் மூலம் நகையை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. சென்னையை அடுத்த திருவேற்காடு அயனம்பாக்கம் ஈஜிபி நகரை…
View More திருவேற்காட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் – உரிமையாளரே நகையை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்!fraud
டேட்டிங் ஸ்கேம் | பெண் போல் பேசி மோசடி… ரூ.28 லட்சத்தை இழந்த இளைஞர்!
இணையம் வாயிலாக இளைஞரை தொடர்பு கொண்ட மர்ம கும்பல், போலியாக பெண் போல் பேசி அந்த இளைஞரிடம் இருந்து ரூ.28 லட்சத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியை இணையம் வாயிலாக…
View More டேட்டிங் ஸ்கேம் | பெண் போல் பேசி மோசடி… ரூ.28 லட்சத்தை இழந்த இளைஞர்!ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீடு மோசடி! – 2 நபர்கள் கைது : 5 செல்போன்கள் பறிமுதல்!
சென்னை அருகே மணப்பாக்கத்தில் ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீடு மோசடி செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் ஐடி ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு…
View More ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீடு மோசடி! – 2 நபர்கள் கைது : 5 செல்போன்கள் பறிமுதல்!நீட் இல்லாமல் மருத்துவப் படிப்பு.. மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம்!
நீட் இல்லாமல் மருத்துவப படிப்பில் மாணவர்கள் சேரலாம் எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் கே.எஸ்.ஜி அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப்…
View More நீட் இல்லாமல் மருத்துவப் படிப்பு.. மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம்!திண்டுக்கலில் ஐடி அதிகாரி எனக் கூறி பண மோசடி: கார் ஓட்டுநர் கைது!
திண்டுக்கலில் ஐடி அதிகாரி எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் நாட்டாண்மைக்கார தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார். இவர் தேனி நாடாளுமன்ற தேர்தலின் போது…
View More திண்டுக்கலில் ஐடி அதிகாரி எனக் கூறி பண மோசடி: கார் ஓட்டுநர் கைது!மாவட்ட ஆட்சியர் எனக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது!
ஈரோட்டில் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்து வருவதாக கூறி, ரூ. 27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை மாவட்ட குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர்…
View More மாவட்ட ஆட்சியர் எனக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது!சினிமா பாணியில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் – தட்டி தூக்கிய போலீசார்!
முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் போல் பேசி ஆள் மாறாட்டம் செய்து பல நபர்களிடம் பணம் பறித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த ரவி என்பவர் அதி…
View More சினிமா பாணியில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் – தட்டி தூக்கிய போலீசார்!மாநிலங்கவை எம்பியாக்குவதாகக் கூறி ரூ.2.25 கோடி ‘அபேஸ்’ – மோசடிகாரர்களை போலீசில் பிடித்துக் கொடுத்த முதியவர்!
மாநிலங்கவையில் சீட் வாங்கி தருவதாக கூறி 63 வயது முதியவர் ஒருவரிடம் ரூ. 2.25 கோடி மோசடி செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் நகரில் உள்ள ஒரு கோயிலில்…
View More மாநிலங்கவை எம்பியாக்குவதாகக் கூறி ரூ.2.25 கோடி ‘அபேஸ்’ – மோசடிகாரர்களை போலீசில் பிடித்துக் கொடுத்த முதியவர்!சினிமாவில் வாய்ப்பு தருவதாக அக்ஷய் குமாரின் பெயரை பயன்படுத்தி மோசடி!
நடிகர் அக்ஷய் குமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் நடிகர், தயாரிப்பாளர்…
View More சினிமாவில் வாய்ப்பு தருவதாக அக்ஷய் குமாரின் பெயரை பயன்படுத்தி மோசடி!போலி வீட்டு வசதி சொசைட்டியில் ரூ.200 கோடி மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் புகார்!
தமிழ்நாடு , கேரளாவில் வீட்டு வசதி சொசைட்டி எனும் பெயரில் ரூ. 200 கோடி முதலீடு பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் 2014 ஆம்…
View More போலி வீட்டு வசதி சொசைட்டியில் ரூ.200 கோடி மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் புகார்!