TRAIன் புதிய விதிமுறைகளால் OTP மெசேஜ்கள் வருவதில் தாமதம் ஏற்படுமா? – உண்மை என்ன?

This News Fact Checked by ‘FACTLY’ 01 டிசம்பர் 2024 முதல் பல்க் எஸ்எம்எஸ் மீதான புதிய TRAI விதிமுறைகளால் OTP மெசேஜ்கள் தாமதமாகலாம் என28 நவம்பர் 2024 சமூக வலைதளங்களில் செய்தி…

View More TRAIன் புதிய விதிமுறைகளால் OTP மெசேஜ்கள் வருவதில் தாமதம் ஏற்படுமா? – உண்மை என்ன?
Increasing FedEx, TRAI Cybercrime Scams - Awareness Video Released by #GCP !

அதிகரிக்கும் FedEx, TRAI சைபர் மோசடிகள் – #GCP வெளியிட்ட யோகிபாபுவின் விழிப்புணர்வு வீடியோ!

FedEx, TRAI மோசடி குறித்த நடிகர் யோகிபாபு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை சென்னை பெருநகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சைபர் கிரைம் மோசடி கும்பல் தொடர்ந்து முதியவர்களை…

View More அதிகரிக்கும் FedEx, TRAI சைபர் மோசடிகள் – #GCP வெளியிட்ட யோகிபாபுவின் விழிப்புணர்வு வீடியோ!

இனி #OTP பெற தாமதாகும்… ஏன் தெரியுமா? #TRAI அதிரடி!

குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புது விதிமுறைகளை செப்.1 முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது.  நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி…

View More இனி #OTP பெற தாமதாகும்… ஏன் தெரியுமா? #TRAI அதிரடி!

தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

கடந்த ஜூன் மாதத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 121 கோடியாக அதிகரித்துள்ளது.  ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் புதிய வாடிக்கையாளர்களை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்…

View More தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

‘டிஜிட்டல் கைது’ எனக்கூறி மோசடியில் ஈடுபடும் மர்ம கும்பல்.. டாக்டரை மிரட்டி ரூ.59 லட்சம் கொள்ளை!

நொய்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவரை ஆபாச வீடியோ அனுப்பிய குற்றத்துக்காக டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என மிரட்டி மர்ம கும்பல் ரூ.59 லட்சம் பணம் பறித்துள்ளது. நாட்டில் குற்றங்களை தடுக்க அரசுகள் எவ்வளவு முயற்சித்து…

View More ‘டிஜிட்டல் கைது’ எனக்கூறி மோசடியில் ஈடுபடும் மர்ம கும்பல்.. டாக்டரை மிரட்டி ரூ.59 லட்சம் கொள்ளை!

ஒரு போனில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்துபவரா நீங்கள்.. டிராயின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சி!

இரண்டு சிம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஏதேனும் ஒரு சிம் கார்டுக்கு கட்டணம் செலுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்த தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் செல்போன் பயனாளர்களை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும்…

View More ஒரு போனில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்துபவரா நீங்கள்.. டிராயின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சி!

இனி தேவையற்ற அழைப்புகளை சுலபமாக அறியலாம் – தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வருகிறது உத்தரவு!

செல்போன் அழைப்பாளர் அடையாளத்தை காண்பிக்கும் வசதியை நடைமுறைப்படுத்த இறுதி பரிந்துரையை அரசிடம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமர்ப்பித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அழைப்பாளர் அடையாளத்தை (காலர் ஐடி) பயனாளர்களுக்கு வழங்க வேண்டும் என…

View More இனி தேவையற்ற அழைப்புகளை சுலபமாக அறியலாம் – தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வருகிறது உத்தரவு!