வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. வைணவ ஆலயங்களில் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும்…
View More வைகுண்ட ஏதாதசியை முன்னிட்டு பூக்களின் விலை 3மடங்கு உயர்வு.!Flowers
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு; பூக்களின் விலை கடும் உயர்வு..!
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது, இதனால் கார்த்திகை முதல் நாள் முன்னிட்டு…
View More கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு; பூக்களின் விலை கடும் உயர்வு..!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதன் எதிரிலியாக பூக்களின் விலை சற்று…
View More தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு!ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!
ஆயுத பூஜையை முன்னிட்டு ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பத்து ரூபாய்க்கு விற்பனையான சாமந்தி பூக்கள் தற்போது 80 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம்…
View More ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!விலை வீழ்ச்சியால் மலர்களை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்!
ஒசூர் பகுதியில் சாகுபடி செய்த மலர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என சாலையில் விவசாயிகள் கொட்டிய பூக்களை பொதுமக்கள் அள்ளி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாமந்தி, ரோஜா,…
View More விலை வீழ்ச்சியால் மலர்களை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்!உகாதி திருநாளில் உச்சம் தொட்ட காய்கறி, பூக்களின் விலை!
விசாகப்பட்டிணத்தில் உகாதி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இந்துக்களின் புத்தாண்டாக உகாதி திருநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாளை…
View More உகாதி திருநாளில் உச்சம் தொட்ட காய்கறி, பூக்களின் விலை!பூக்களின் விலை கிடு கிடு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.6000க்கு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.6000க்கு விற்பனையாகி வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது, நாளை தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகையில் முக்கிய…
View More பூக்களின் விலை கிடு கிடு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.6000க்கு விற்பனைபொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!
பொங்கல் பண்டிகை மற்றும் மகரஜோதி விழாவினை முன்னிட்டு தென்காசியில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைபூ ரூ.4 ஆயிரத்திற்கும், பிச்சிபூ ரூ.3 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது, நாளை…
View More பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!பொங்கல் பண்டிகைகாக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் வரும் 17ம்தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி…
View More பொங்கல் பண்டிகைகாக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடக்கம்மதுரையில் பூக்கள் ரூ.5 ஆயிரம் முதல் 5500 வரை விற்பனை; மகிழ்ச்சியில் விவசாயிகள்
உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் மல்லிகை பூ 5500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகப்படியாகச் சாகுபடி செய்யப்பட்டுள்ள மல்லிகை பூக்கள்…
View More மதுரையில் பூக்கள் ரூ.5 ஆயிரம் முதல் 5500 வரை விற்பனை; மகிழ்ச்சியில் விவசாயிகள்