செண்டுமல்லி மலர்கள் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயத்தை நம்பியே உள்ளன. அவற்றில் நெல், ராகி, கரும்பு அதற்கு அடுத்தபடியாக பூக்கள் விளைச்சல் தான்…
View More செண்டுமல்லி விலை தொடர் சரிவு – விவசாயிகள் கவலைFlowers
ஓணம் பண்டிகை: உச்சம் தொட்ட பூக்களின் விலை
நாளை திருவோணம் கொண்டாடப்படும் நிலையில் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ 1 கிலோ 4500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 2500…
View More ஓணம் பண்டிகை: உச்சம் தொட்ட பூக்களின் விலைவிநாயகர் சதுர்த்தி – மதுரையில் பூக்கள் விலை உச்சம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேங்காய், அவல், மா…
View More விநாயகர் சதுர்த்தி – மதுரையில் பூக்கள் விலை உச்சம்கிருஷ்ண ஜெயந்தி விழா; பூக்கள், பழங்களின் விலை கடும் உயர்வு
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
View More கிருஷ்ண ஜெயந்தி விழா; பூக்கள், பழங்களின் விலை கடும் உயர்வு