வைகுண்ட ஏதாதசியை முன்னிட்டு பூக்களின் விலை 3மடங்கு உயர்வு.!
வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. வைணவ ஆலயங்களில் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும்...