மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.1500 உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

ஓமலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு அறுவடை சீசன் முடியும் தருவாயில் டன்னுக்கு ஆயிரத்து 500 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மரவள்ளி நடவு பணிகளும் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம்…

View More மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.1500 உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

காதலர் தின கொண்டாட்டம்; ரோஜா விலை 3 மடங்கு உயர்வு

காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை சந்தையில் ரோஜா பூக்களுக்கு அதிக கிராக்கி இருப்பதால் அவற்றின் விலை 3 மடங்கு உயர்ந்தது. இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில்…

View More காதலர் தின கொண்டாட்டம்; ரோஜா விலை 3 மடங்கு உயர்வு

பூக்களின் விலை கிடு கிடு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.6000க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.6000க்கு விற்பனையாகி வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது, நாளை தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகையில் முக்கிய…

View More பூக்களின் விலை கிடு கிடு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.6000க்கு விற்பனை

ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு

ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனை…

View More ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு

ஆவின் பால் விலையை தொடர்ந்து நெய் விலையும் உயர்வு

ஆவின் நெய்  விலை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் பால் விலை ஏற்கெனவே உயர்த்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது நெய்யின்…

View More ஆவின் பால் விலையை தொடர்ந்து நெய் விலையும் உயர்வு

சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு… மக்கள் அதிர்ச்சி

சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த விலையானது நீடித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னையில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை…

View More சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு… மக்கள் அதிர்ச்சி

சுங்கச்சாவடி கட்டண உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் குறிப்பிட்ட…

View More சுங்கச்சாவடி கட்டண உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பால் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி- ஆவின் பொருட்கள் விலை உயர்வு

பால்பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆவின் பால்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.  மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீத…

View More பால் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி- ஆவின் பொருட்கள் விலை உயர்வு