ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்கள்! குத்தாலம் கோயிலில் ஆர்வத்துடன் தரிசித்த பக்தர்கள்!

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக் கூடிய உத்தால மலர் பூத்துக்குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.  இத்தலத்தில் சிவபெருமான், …

View More ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்கள்! குத்தாலம் கோயிலில் ஆர்வத்துடன் தரிசித்த பக்தர்கள்!

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்!

கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது கொடைக்கானல். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுற்றுலா…

View More கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்!

நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்… வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு!

நீலகிரியில் காதலர் தினத்தை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள சிவப்பு ரோஜாக்கள் மற்றும் கொய்மலர்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா,  கர்நாடகா உள்ளிட்ட…

View More நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்… வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு!

சரிவை சந்தித்து வரும் பூக்களின் விலை – குப்பையில் கொட்டப்படும் அவலம்!

பூக்களின் விலை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால்  குப்பையில் கொட்டப்படும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பூக்களின் விலை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் …

View More சரிவை சந்தித்து வரும் பூக்களின் விலை – குப்பையில் கொட்டப்படும் அவலம்!

முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள், காய்கறிகள் விலை உயர்வு!

கோயம்பேடு மார்க்கெட்டில் முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்கள் மற்றும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் முகூர்த்த நாளை முன்னிட்டு, பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால்…

View More முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள், காய்கறிகள் விலை உயர்வு!

ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட அயோத்தி!

ராமர் சிலை கோயிலில் நடைபெற உள்ள பிரதிஷ்டை விழாவையொட்டி சரயு நதிக்கரை மற்றும் அயோத்தியா மாநகரில்  வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  அயோத்தி ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும்…

View More ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட அயோத்தி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி,  மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்டிகை காலம் என்பதால் காய்கறிகளின் விலையும்…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

தைத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு!

தைத்திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தைத்திருநாளை முன்னிட்டு சென்னை – கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை நிலவரம்: மல்லி கடந்த வாரம் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த…

View More தைத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு!

புத்தாண்டையொட்டி பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆங்கில புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு ஆராதனை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  பெரும்பாலான மக்கள்…

View More புத்தாண்டையொட்டி பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நாமக்கல் ஆஞ்சநேயர் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

புத்தாண்டையொட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு 7 டன் மலர்களால் அபிசேகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்தும், குடும்பங்களுடன் கோயில்களுக்கு சென்றும்  உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு களைகட்டி…

View More 7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நாமக்கல் ஆஞ்சநேயர் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!