“இந்தப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகுவதாக அமையட்டும்” – அண்ணாமலை உகாதி திருநாள் வாழ்த்து!

உகாதி திருநாளை ஒட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருநாள் தெரிவித்துள்ளார். 

View More “இந்தப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகுவதாக அமையட்டும்” – அண்ணாமலை உகாதி திருநாள் வாழ்த்து!

“புதிய முயற்சிகளில் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும்” – இபிஎஸ் யுகாதி திருநாள் வாழ்த்து!

யுகாதி திருநாளை ஒட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “புதிய முயற்சிகளில் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும்” – இபிஎஸ் யுகாதி திருநாள் வாழ்த்து!

“தெலுங்கு, கன்னடம் பேசும் திராவிடர்களுக்கு யுகாதி திருநாள் வாழ்த்துக்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

யுகாதி திருநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “தெலுங்கு, கன்னடம் பேசும் திராவிடர்களுக்கு யுகாதி திருநாள் வாழ்த்துக்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

“அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும்” – தவெக தலைவர் விஜய் யுகாதி திருநாள் வாழ்த்து!

யுகாதி திருநாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும்” – தவெக தலைவர் விஜய் யுகாதி திருநாள் வாழ்த்து!

உகாதியை முன்னிட்டு 10 டன் மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில்!

உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலை,  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுமார் 10 டன் எடையுடைய பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரித்துள்ளது. தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.  உகாதி…

View More உகாதியை முன்னிட்டு 10 டன் மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில்!

உகாதி திருநாளில் உச்சம் தொட்ட காய்கறி, பூக்களின் விலை!

விசாகப்பட்டிணத்தில் உகாதி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இந்துக்களின் புத்தாண்டாக உகாதி திருநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாளை…

View More உகாதி திருநாளில் உச்சம் தொட்ட காய்கறி, பூக்களின் விலை!

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைக்கட்டியது!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வார சந்தையில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, ஐந்து கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. நாளை மறுநாள் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி…

View More தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைக்கட்டியது!