வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. வைணவ ஆலயங்களில் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும்…
View More வைகுண்ட ஏதாதசியை முன்னிட்டு பூக்களின் விலை 3மடங்கு உயர்வு.!vaikunda ekadashi
வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ கோயில்களில் சொர்க்கவசல் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிகாலையில்…
View More வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!