“தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்” – எடப்பாடி பழனிசாமி!

தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்” – எடப்பாடி பழனிசாமி!

பிளஸ் 1 பொதுத்தோ்வு | விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்… மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கட்டணம் எவ்வளவு?

பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More பிளஸ் 1 பொதுத்தோ்வு | விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்… மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கட்டணம் எவ்வளவு?

10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி முன்கூட்டியே வெளியாகிறது.

View More 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்​களுக்கான பொதுத்​தேர்வு தொடங்கியது.

View More தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது!

“தேர்வில் வென்று வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்” – பிளஸ் 2 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “தேர்வில் வென்று வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்” – பிளஸ் 2 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தமிழ்நாட்டில் இன்று தொடங்​கு​கிறது பிளஸ் 2 பொதுத்​தேர்வு!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்​களுக்கான பொதுத்​தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்​கு​கிறது.

View More தமிழ்நாட்டில் இன்று தொடங்​கு​கிறது பிளஸ் 2 பொதுத்​தேர்வு!

அரசு தேர்வில் முறைகேடு – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது!

பாட்னாவில் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோரை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முதல் நிலைத் தேர்வு கடந்த…

View More அரசு தேர்வில் முறைகேடு – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது!

நாளை நடைபெறுகிறது குரூப் 1 முதல்நிலைத் தேர்வு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 797 மையங்களில் குரூப் 1 தேர்வு நாளை நடைபெறுகிறது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை…

View More நாளை நடைபெறுகிறது குரூப் 1 முதல்நிலைத் தேர்வு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அதிகாரபூர்வ Answer Key வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்பை (Answer Key ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன்…

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அதிகாரபூர்வ Answer Key வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட ஸ்வாரஸ்யமான ‘சுங்கச்சாவடி – மாம்பழம்’ கேள்வி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 09.06.2024 நடைபெற்ற நிலையில், அத்தேர்வில் கேட்கப்பட்ட மாம்பழம் தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ்நாடு…

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட ஸ்வாரஸ்யமான ‘சுங்கச்சாவடி – மாம்பழம்’ கேள்வி!