டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் திமுக குறித்த கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நேற்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் திமுக குறித்த கேள்வி கேட்கப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் திமுக குறித்த கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு – விதிமுறைகள் என்னென்ன?

தமிழ்நாடு முழுவதும் குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது.

View More இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு – விதிமுறைகள் என்னென்ன?

நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

நாளை நடைபெறும் குரூப் 1 தேர்வை 2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

View More நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

TNPSC குரூப் 1 – இறுதி முடிவுகள் வெளியானது!

குரூப் 1 தேர்வு இறுதி முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.

View More TNPSC குரூப் 1 – இறுதி முடிவுகள் வெளியானது!

குரூப் 1, 1பி தேர்வுக்கு கருப்புமை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1, 1பி முதன்மைத் தேர்வை கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட…

View More குரூப் 1, 1பி தேர்வுக்கு கருப்புமை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

இன்று நடைபெறுகிறது குரூப் 1 முதல்நிலை தேர்வு – 2.38லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்!

குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில்  2.38லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 797 மையங்களில் குரூப் 1 தேர்வு  இன்று நடைபெறுகிறது. துணை ஆட்சியர், காவல் துணை…

View More இன்று நடைபெறுகிறது குரூப் 1 முதல்நிலை தேர்வு – 2.38லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்!

TNPSC குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு! – எப்போது தெரியுமா?

குரூப் 1 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் குருப் – 1, 2A, 3,…

View More TNPSC குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு! – எப்போது தெரியுமா?

தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் ஆக நியமனம்.!

தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிசந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non state…

View More தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் ஆக நியமனம்.!

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு-செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் முதலிடம்

66 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசில்…

View More குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு-செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் முதலிடம்

தமிழ் வழி இட ஒதுக்கீடு: 85 நபர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய உத்தரவு!

2016 – 2019ம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 85 நபர்களின் சான்றிதழ்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.…

View More தமிழ் வழி இட ஒதுக்கீடு: 85 நபர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய உத்தரவு!