தமிழ்நாட்டில் எஸ்.ஐ. தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
View More உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி… எஸ்ஐ தேர்வு ஒத்திவைப்பு!TNUSRB
காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பசியுடன் காத்திருந்த மூதாட்டி : மதுரையில் பெண் காவலர்களின் நெகிழ்ச்சி செயல்!
மதுரையில் காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பட்டினியுடன் வந்து படுத்திருந்த மூதாட்டியை அரவணைத்து, உணவு வழங்கிய பெண் காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர்…
View More காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பசியுடன் காத்திருந்த மூதாட்டி : மதுரையில் பெண் காவலர்களின் நெகிழ்ச்சி செயல்!இரண்டாம் நிலை காவலர் பணியிட எழுத்து தேர்வு இன்று நிறைவு!
தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறையில், ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல்படை, 2ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களை…
View More இரண்டாம் நிலை காவலர் பணியிட எழுத்து தேர்வு இன்று நிறைவு!இரண்டாம் நிலை காவலர் பணி; தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியீடு.!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . அதில் 3,359 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப்…
View More இரண்டாம் நிலை காவலர் பணி; தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியீடு.!தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு – 67,000 பேர் ஆப்சென்ட்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர்,…
View More தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு – 67,000 பேர் ஆப்சென்ட்