தென்காசி அருகே பாரம்பரிய உடை அணிந்து மீண்டும் பள்ளிக்கு செல்வோம் எனும் பிரச்சாரத்தை கேரள பெண்கள் நடத்தினர். தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆரியங்காவு பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு மகளிர்…
View More ” மீண்டும் பள்ளிக்கு செல்வோம்” -கேரள பெண்கள் நடத்திய சுவாரஸ்ய நிகழ்ச்சி.!Education
“ஒரே நாடு ஒரே கல்வி அட்டை” APAAR அட்டையின் நோக்கம் என்ன?
“ஒரே நாடு ஒரே கல்வி அட்டை” என்ற அடிப்படையில் APAAR அட்டையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் போன்றவற்றை தொடர்ந்து ஒரே…
View More “ஒரே நாடு ஒரே கல்வி அட்டை” APAAR அட்டையின் நோக்கம் என்ன?இந்திய கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூகினியா வர வேண்டும் – ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் அழைப்பு
இந்திய கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு கல்வி சேவை வழங்க வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் சிவகாசியில் பிறந்த சுசீந்திரன் முத்துவேல் பப்புவா நியூ…
View More இந்திய கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூகினியா வர வேண்டும் – ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் அழைப்புகள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்-கோரிக்கை வைத்த மாணவிக்கு தேடி வந்த உதவித்தொகை
கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சரிடம், கோரிக்கை வைத்த மாணவிக்கு உயர்கல்வி உதவித்தொகை தேடி வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் – தனலட்சுமி தம்பதியினர். இவர் தனியார் விளையாட்டு…
View More கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்-கோரிக்கை வைத்த மாணவிக்கு தேடி வந்த உதவித்தொகைஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் CBSE வாரியம் எதிர்ப்பு.!
ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை…
View More ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் CBSE வாரியம் எதிர்ப்பு.!”மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளது!” – உயர்நிதீமன்றம் வேதனை
மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், தனியாா் நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்த சித்தாா்த்தன், மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்காக 2017-ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுதி அதில் தோ்ச்சி பெற்றாா்.…
View More ”மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளது!” – உயர்நிதீமன்றம் வேதனைமாநில பட்டியலில் இருந்து நூலகங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றம்? – மாநில அரசுகள் எதிர்ப்பு!
நூலகங்கள் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொதுப் பட்டியலில் இருந்து வரும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற…
View More மாநில பட்டியலில் இருந்து நூலகங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றம்? – மாநில அரசுகள் எதிர்ப்பு!ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக தைரியமாக குரல் கொடுத்த சிறுமி – இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக தைரியமாக குரல் கொடுத்த சிறுமி குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் கைக்கு சென்றதிலிருந்து பெண்கள் உயர்கல்வி…
View More ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக தைரியமாக குரல் கொடுத்த சிறுமி – இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ” அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் “ – நடிகை கஜோல் பேச்சால் சர்ச்சை..!!
” அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் “ என நடிகை கஜோல் பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மட்டுமே தான் பேசியதாக அவர் விளக்கம்…
View More ” அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் “ – நடிகை கஜோல் பேச்சால் சர்ச்சை..!!”கல்விக்கு வயது தடையில்லை….” 51 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி கரூர் பெண் அசத்தல்!
”கல்விக்கு வயது தடையில்லை..” என்பதற்கு உதாரணமாக 51 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி கரூர் பெண் அசத்தியுள்ளார். ”சீனா தேசம் சென்றேனும் சீர் கல்வி கற்றுக் கொள்” என ஒரு அரேபிய பழமொழி…
View More ”கல்விக்கு வயது தடையில்லை….” 51 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி கரூர் பெண் அசத்தல்!