‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்ட விவாதம், இந்தியாவின் ஜனநாயக நடைமுறைக்கும், வருங்கால அரசியலுக்கும் மிக முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
View More ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் – இளைஞர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு !one nation
ஒரே நாடு ஒரே தேர்தல் – இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. கடந்த மாதம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள்…
View More ஒரே நாடு ஒரே தேர்தல் – இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்!நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா!
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாளை (டிச. 16) மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த…
View More நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா!ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி…
View More ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்!“ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது மக்களின் தேவை” – #PMModi ட்வீட்!
ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது மக்களின் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு; ஒரே தேர்தலை’ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில்…
View More “ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது மக்களின் தேவை” – #PMModi ட்வீட்!ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் CBSE வாரியம் எதிர்ப்பு.!
ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை…
View More ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் CBSE வாரியம் எதிர்ப்பு.!“ஒட்டுமொத்த காட்டையே அறுக்கும் ரம்பம் தேசத் துரோக வழக்கு”
தேச துரோக சட்டப்பிரிவு உச்சநீதிமன்றத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் இந்த சட்டத்தின் கீழ் மறு உத்தரவு வரும் வரை எந்த வழக்குகளையும் பதியக் கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை…
View More “ஒட்டுமொத்த காட்டையே அறுக்கும் ரம்பம் தேசத் துரோக வழக்கு”“ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு”- கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால்
மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கு எதிராக இடதுசாரி கூட்டணிகள் இறுதி வரை போராடும் என கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு வரும் 30ஆம் தேதி…
View More “ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு”- கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால்