பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!

பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டடப் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர்…

View More பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!

”குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம்”- பிரதமர் மோடி!

இளைஞர்களுக்கு குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே, மத்திய அரசின் முக்கியமான நோக்கம், என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம்…

View More ”குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம்”- பிரதமர் மோடி!

2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய கல்வித்துறை!

இரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி, பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பை தொடர்பான அறிவுறுத்தல்களை மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாம்…

View More 2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய கல்வித்துறை!

கல்வி உதவித்தொகை திட்டம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், உயர் கல்விக்கு தமிழக அரசு…

View More கல்வி உதவித்தொகை திட்டம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!