அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜூன் மெழுகு சிலை! எங்கு தெரியுமா?

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.  இவர் நடித்த புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும்…

View More அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜூன் மெழுகு சிலை! எங்கு தெரியுமா?

விமான ஓடுபாதையில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்தியாசமான இஃப்தார் நிகழ்ச்சி – எங்கே நடந்தது.?

உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில்  நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முஸ்லிம்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் பிறை பார்க்கப்பட்டு சில நோன்புகளை கடந்துள்ளது.  இஸ்லாமிய காலண்டரின்…

View More விமான ஓடுபாதையில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்தியாசமான இஃப்தார் நிகழ்ச்சி – எங்கே நடந்தது.?

என்னது பருப்புக் குழம்பில் தங்கமா? துபாயை கலக்கும் புதிய உணவு!

துபாய் உணவகத்தில் விற்பனை செய்யப்படும் ஒரு உணவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளோடு வளர்ச்சி அடைந்து வருகிறது.  அந்த…

View More என்னது பருப்புக் குழம்பில் தங்கமா? துபாயை கலக்கும் புதிய உணவு!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு – ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமாவில் முதலீடு செய்தது அம்பலம்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் புதிய திருப்பமாக,  பொதுமக்களிடம் அபகரித்த பணத்தை கொண்டு ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை பதிவு செய்து சினிமாவில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  வேலூரை தலைமையிடமாக கொண்ட  ஆருத்ரா…

View More ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு – ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமாவில் முதலீடு செய்தது அம்பலம்!

ஆருத்ரா மோசடி வழக்கு – கைதான ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம்!

ஆருத்ரா மோசடி வழக்கில் கைதான நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.  வேலூரை தலைமையிடமாக கொண்ட  ஆருத்ரா நிதி நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தது. …

View More ஆருத்ரா மோசடி வழக்கு – கைதான ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம்!

துபாயில் வெளியாகிறது ‘அயலான்’ திரைப்படத்தின் டிரைலர்!

ரவிக்குமாா் இயக்கத்தில் உருவான அயலான் திரைப்படத்தின் டிரைலர் துபாயில் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம்.…

View More துபாயில் வெளியாகிறது ‘அயலான்’ திரைப்படத்தின் டிரைலர்!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து மதுரைக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மற்றும் துபாய்க்கு தினமும் ஸ்பைஜெட் விமானம் வெளிநாட்டு சேவை வழங்கி வரும்…

View More ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் தங்கம் பறிமுதல்!

17-வது ஐபிஎல் ஏலம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ரச்சின் ரவீந்திரா!

ஐபிஎல் ஏலத்தில் இந்தியாவின் ஷர்துல் தாகூர் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. துபையில் 17-வது  ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ்,…

View More 17-வது ஐபிஎல் ஏலம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ரச்சின் ரவீந்திரா!

ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை துபாய் சிறையில் இருந்து அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்ல முடிவு செய்துள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…

View More ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

ஆருத்ரா மோசடி வழக்கு – தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில் சென்னை திரும்பி உள்ளார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,  முதலீடுகளுக்கு…

View More ஆருத்ரா மோசடி வழக்கு – தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்!