“நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

இத்தாலிய பிரதமர் மெலோனியுடனான தனது சந்திப்பை நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது என பிரதமர் மோடி தனது X தளப்பதிவில் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP28 உச்சி…

View More “நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: துபாய்க்கு தப்பிச்சென்ற இயக்குநர் கைது!

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில்,  துபாய்க்கு தப்பிச் சென்ற இயக்குநர் ராஜசேகர் அங்கு கைது செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,  முதலீடுகளுக்கு 25 முதல் 30…

View More ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: துபாய்க்கு தப்பிச்சென்ற இயக்குநர் கைது!

துபாயிலிருந்து இந்தியா திரும்புவது எப்போது? ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.கே.சுரேஷ் உயர்நீதிமன்றத்தில் தகவல்!!

ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் டிசம்பர் 10ஆம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்ப உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட…

View More துபாயிலிருந்து இந்தியா திரும்புவது எப்போது? ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.கே.சுரேஷ் உயர்நீதிமன்றத்தில் தகவல்!!

25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம் – துபாய் லாட்டரியில் தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம்  பரிசுத் தொகையாக துபாய் லாட்டரியில் தமிழருக்கு விழுந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வாழ்க்கையில அதிர்ஷ்டம் ஒரு முறை தான் உங்க கதவ தட்டும் என பிரபலமான  படத்தின்…

View More 25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம் – துபாய் லாட்டரியில் தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

துபாயில் கோலாகலமாக நடந்த தமிழ் பயிற்சி பள்ளிக்கூடத்தின் 5வது ஆண்டு விழா..!

துபாயில் செயல்பட்டு வரும் அன்னை தமிழ் அறிவோம் பள்ளிக் கூடத்தின் ஐந்தாம் ஆண்டு விழா அஜ்மானில் நடைபெற்றது. துபாயை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்  ‘அன்னை மொழி அறிவோம், “ எனும் நிறுவனமாகும்.…

View More துபாயில் கோலாகலமாக நடந்த தமிழ் பயிற்சி பள்ளிக்கூடத்தின் 5வது ஆண்டு விழா..!

ரூ.122 கோடிக்கு ஏலம் போய் கின்னஸ் சாதனை படைத்த கார் நம்பர் பிளேட்..!

துபாயில் கார்களுக்கான நம்பர் பிளேட் ஏலம் நடத்தப்பட்டதில், P7 என்ற பதிவெண் கொண்ட காரின் நம்பர் பிளேட் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போய், உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட நம்பர் பிளேட்…

View More ரூ.122 கோடிக்கு ஏலம் போய் கின்னஸ் சாதனை படைத்த கார் நம்பர் பிளேட்..!

உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடம் – சக்கர நாற்காலியில் வரைந்து இளைஞர் கின்னஸ் சாதனை

தனிநபர் பட்டியலில் உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடத்தை வரைந்து கின்ன்ஸ் சாதனை படைத்துள்ளார் கேரளாவைச் சார்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர். உலக  கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ  இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பல்வேறு கின்னஸ் சாதனைகள் குறித்த …

View More உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடம் – சக்கர நாற்காலியில் வரைந்து இளைஞர் கின்னஸ் சாதனை

பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம்…

View More பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

துபாய் புர்ஜ் கலிஃபாவில் மிளிர்ந்த ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்பட டிரெய்லர்

‘பதான்’ திரைப்படத்திற்கான டிரெய்லர் ஒளிபரப்பு நிகழ்ச்சி துபாய் புர்ஜ் கலிஃபாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்துகொண்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

View More துபாய் புர்ஜ் கலிஃபாவில் மிளிர்ந்த ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்பட டிரெய்லர்

துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி

துபாயில் இருந்து சென்னை வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் வகை கொரோனா தொற்று பரவி வருகிறது.…

View More துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி