போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அஜய் குமார்.…
View More போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் பலி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!Drugs
வாசகங்கள் மூலம் வேண்டாம் போதை விழிப்புணர்வு
மன்னார்குடியில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மற்றும் மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் வேண்டாம் போதை வாசகங்கள் ஒட்டப்பட்டு ஆட்டோக்கள் மூலம் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நியூஸ்…
View More வாசகங்கள் மூலம் வேண்டாம் போதை விழிப்புணர்வுபோதைப் பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் போதைப் பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி துவக்கப்பட்டு 34வது ஆண்டு ஆவதை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு…
View More போதைப் பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்போதை இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும்- தமிழாசிரியர் பொன்னம்மாள்
மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது அப்பள்ளியின் தமிழாசிரியர் கூறுகையில் போதையில்லாத, புனிதமான தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று கூறினார். திருவாரூர் மாவட்டம்…
View More போதை இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும்- தமிழாசிரியர் பொன்னம்மாள்போதைப் பொருள் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது-மதுரை காவல் துறை எச்சரிக்கை
மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் எச்சரித்துள்ளார். மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத்…
View More போதைப் பொருள் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது-மதுரை காவல் துறை எச்சரிக்கை“வேண்டாம் போதை” 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழியேற்பு
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் கலைமகள் மேல்நிலைபள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்று கொண்டனர். நியூஸ்7…
View More “வேண்டாம் போதை” 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழியேற்புபுகைப்பிடிப்பவரா நீங்கள்?… இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!
புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்தாலும் பெரும்பாலானோர் புகைப்பிடிப்பதைக் கைவிடுவதில்லை. உயிர்களைக் கொல்வதில் இரண்டாம் இடம் வகிக்கிறது புகையிலை. புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் என சிகரெட் அட்டைகளில் அருவருக்கத்தக்க வகையிலான படங்கள், வாசகங்கள் இருந்தாலும்,…
View More புகைப்பிடிப்பவரா நீங்கள்?… இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!விரைவில் கஞ்சா இல்லா தமிழ்நாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். மேடையில் பேசிய அவர்,…
View More விரைவில் கஞ்சா இல்லா தமிழ்நாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்
இளம் தலைமுறையினர் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து…
View More போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் 100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து விமானங்களில்…
View More ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்!