போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற எண்ணத்தை முன் நிறுத்தி, சென்னையில் இருந்து கடலூருக்கு 11 வயது சிறுவன் 200 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர்…
View More போதையில்லா தமிழ்நாடு; 11 வயது சிறுவன் 200 கி.மீ. சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்SayNoto Drugs
போதை இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும்- தமிழாசிரியர் பொன்னம்மாள்
மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது அப்பள்ளியின் தமிழாசிரியர் கூறுகையில் போதையில்லாத, புனிதமான தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று கூறினார். திருவாரூர் மாவட்டம்…
View More போதை இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும்- தமிழாசிரியர் பொன்னம்மாள்‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்தது- ஓசூர் மேயர் பாராட்டு
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அன்பு பாலம் அமைப்புடன் இணைந்து நடத்தும் ‘வேண்டாம் போதை’ முக்கியதுவம் வாய்ந்த ஒன்று என ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா பாராட்டினார். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பொறுப்பும்,…
View More ‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்தது- ஓசூர் மேயர் பாராட்டுகுடிப்பழக்கத்தை மறக்கடிக்கும் கஷாயம்!
குடிப்பழக்கதிற்கு அடிமையானவர்களுக்கு வில்வ இலை கஷாயம் கொடுத்து வர நாளடைவில் அவர்கள் அப்பழக்கத்திலிருந்து எளிதில் மீண்டுவரலாம். இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோனோர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். எதிர்காலத்தின் தூண்களாக விளங்கும் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை…
View More குடிப்பழக்கத்தை மறக்கடிக்கும் கஷாயம்!